திருச்சியில் +2 பொதுத்தேர்வின் போது காப்பியடித்த 20 மாணவர்கள் சிக்கினர்

திருச்சியில் +2 பொதுத்தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 20 மாணவர்கள் சிக்கியுள்ளனர்.

தமிழ் 2ம் தாள் தேர்வில் காப்பியடித்ததாக 20 மாணவர்களையும் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வின் போது 5 மாணவர்களை பறக்கும்படை அதிகாரிகள் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post