அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதமாக உயர்வு


தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post