3 மாவட்ட தேர்வுகள் ஒத்திவைப்பு
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் நடக்க இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment
Thanks for your comment