ESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை



 கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள மண்ணுதியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் (ESAF) சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள 3 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்:
3000
பணியிடம்: கேரளா
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Branch heads - 220
2. Assistant branch heads - 220
3. Sales officers/Retail Assets & Liability - 1500
4. Relationship officer - 400
5. Credit Officer - 100
6. Sales Officer - Trainee - 560
வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.esafbank.com எனஅற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://esafbank.com/wp-content/uploads/2018/04/esaf-recruitment-notification-april-2018-2.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post