தினம் ஒரு குறள் பகுதி (27/9/2018)




குறள் எண்: 676
அதிகாரம்: வினை செயல்வகை


முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்


பொருள்

செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்தபோது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்யவேண்டும்.

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post