காலாண்டு தேர்வு நாளை நிறைவு


தமிழக அரசின் பள்ளி கல்விபாடத்திட்டத்தில், 1 முதல்பிளஸ் 2 வரை பாடம் நடத்தும்அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள்,தனியார் பள்ளிகளில் காலாண்டுதேர்வு மற்றும் முதல் பருவ தேர்வுநடந்து வருகிறதுசெப்., 10ல்மாநிலம்முழுவதும்அனைத்து பள்ளிகளிலும்தேர்வுகள் துவங்கினஇதில்,பெரும்பாலான பாடங்களுக்குதேர்வுகள் முடிந்துள்ளன.
இன்றுமொஹரம்பண்டிகை என்பதால்அரசு விடுமுறைநாளை பள்ளிவேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதுநாளையுடன்பிளஸ் 2 வரை,அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் முடிகின்றன.பள்ளிகளுக்கு, 23ம் தேதிவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுமீண்டும்அக்., 3ம் தேதி பள்ளிகளில்,இரண்டாம் பருவ பாட வகுப்புகள் துவங்கும் எனபள்ளி கல்வி அதிகாரிகள்தெரிவித்தனர்

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post