விடுகதை- கேள்வி 004 (24-4-2018)


கேள்வி 004

தலையைச் சீவினால் தாகம் தணிப்பான் அவன் யார்?


நண்பர்களே!
 உங்களுக்கு சரியான பதில் தெரிந்தால் comment box -ல் உங்களை விடையை தெரிவியுங்கள். சரியான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுவோம்? உங்கள் விடையை பகிர்ந்தமைக்கு நன்றி.

நேற்றைய விடுகதை- கேள்வி 003 ற்கான பதில்

மண்ணுக்குள் கிடப்பவன் ஆனால் மங்களகரமானவன் அவன் யார்?

விடை : மஞ்சள்

6 Comments

Thanks for your comment

Post a Comment

Thanks for your comment

Previous Post Next Post