யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமல் : அமைச்சர் செங்கோட்டையன்
யூடியூப் மூலம் மாணவர்கள் கல்வி கற்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நவம்பருக்குள் 3,000 பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆசியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
நவம்பருக்குள் 3,000 பள்ளிகளுக்கு மேலாக ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் ஆசியர்கள் போராட்டத்தால் அரசு பள்ளிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை என்று
அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
0 Comments
Thanks for your comment